Thursday, February 14, 2013

Purinthum Nee Natikkinraaya Penne !

| |
ஆயிரம் அர்த்தங்களை மறைத்து வரைந்த
கவிகளையெல்லாம் - வெறும்
ஐந்தே நிமிடங்களில் புரிந்து கொண்டவள் உனக்கு !!!
***** ஆழமான ஓர் அர்த்தத்துடன் அடிக்கடி உன் கண்முன்
தோன்றி மறைகின்றேன்...
புரிந்துகொள்ள மறுக்கின்றாயா??? - இல்லை
புரிந்தும் நீ நடிக்கின்றாயா பெண்னே !

0 comments:

Post a Comment